Month: May 2021

சிதம்பரத்தில் பயிற்சி மருத்துவா்கள் 2-ஆவது நாளாகப் போராட்டம்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். பயிற்சி மருத்துவா்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல்…

கடலூர் மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு ‘சீல்’

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமடைந்துள்ளதால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய நடைமுறையாக மளிகை, காய்கறிக் கடைகள் மட்டும் நண்பகல் 12 மணி…

கடலூர்: காந்தி அமைதி பரிசு பெற விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அமைதிக்கான காந்தி பரிசு பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2021-ஆம் ஆண்டுக்கான காந்தி…

திருக்கடையூர் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த பரிதாபம்

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் சிவன் கோவில் தெற்கு மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது 80). பல்பொருள் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சாரதாம்பாள்(70). இவர்களுக்கு 4…

தமிழகத்தில் வரும் மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல். தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் வரும் மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல். தமிழக அரசு உத்தரவு! முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் இயங்க…

வெளிநாடு வாழ் தமிழருக்கு தனி அமைச்சகம். முதல்வர் ஸ்டாலினுக்கு உலக தமிழ் வம்சாவளி அமைப்பு நன்றி!

திமுக.,வின் தேர்தல் அறிக்கையில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தனி துறை அமைக்கப்படும் எனவும் ஸ்டாலின்…

மேற்கு வங்கத்திற்கு சென்று போராட்டம் நடத்திய வானதி சீனிவாசன் தான் ஒரு எம்எல்ஏ என்று கூறிய பின்பும் விடாமல் கைது செய்த காவல் துறையினர்!

மேற்கு வங்கத்திற்கு சென்று போராட்டம் நடத்திய வானதி சீனிவாசன் தான் ஒரு எம்எல்ஏ என்று கூறிய பின்பும் விடாமல் கைது செய்த காவல் துறையினர்!

கடலோர 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது…

ஐ.பி.எஸ் அதிகாரிகள் இரவோடு இரவாக அதிரடி மாற்றம்!

தமிழகத்தில் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம் நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி-யாக டேவிட்சன் தேவாசிர்வாதம் IPS நியமனம் சென்னை மாநகர காவல் ஆணையராக ஷங்கர் ஜிவால் IPS நியமனம்…

பால் கொள்முதல் விலையை ரூ.4 உயர்த்தியும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் விலையில் ரூ.3 ரூபாய் குறைத்தும் அரசாணை வெளியீடு!

பால் கொள்முதல் விலையை ரூ.4 உயர்த்தியும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் விலையில் ரூ.3 ரூபாய் குறைத்தும் அரசாணை வெளியீடு.