TNPSC (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுகள் ஒத்திவைப்பு!
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதிவரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதிவரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்…
டேங்கர் லாரி மோதிய விபத்தில் தந்தை மகன் இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் விஜயகுமார் என்பவர் தனது குடும்பத்துடன்…
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 11.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம்!
மே 10ம் தேதி முதல் கொரோனா நிவாரண நிதி முதல்கட்டமாக ரூ 2,000 வழங்கப்படும் : அமைச்சர் சக்கரபாணி!
புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல், இவர் அதே பகுதியில் கடை ஒன்றில் மீன் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் வடிவேல் வியாபாரத்திற்கு மீன் வாங்குவதற்காக விடியற்காலை…
தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டலின் கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது: ’தமிழகத்தின் தற்போதைய…
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை உருவெடுத்து தீவிரமாக தாக்கி வருகிறது. இதனால் நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த நோய் பரவலை…
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.…
பொது முடக்கத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட பாலிவுட் திரைப்படத் தொழிலாளர்கள் 25 ஆயிரம் பேருக்கு நடிகர் சல்மான்கான் தலா ரூ.1500 நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருக்கிறார்!
நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் மே 10 -ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை…