Month: May 2021

சீர்காழி: நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் நடராஜன் உயிரிழந்துள்ளர். பழையார் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று இறந்த நடராஜனின் உடலை சக மீனவர்கள் மீட்டு…

கடலூர்:மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம்!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கினை முறையாக பின்பற்றி கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பாக வேளாண்மை உற்பத்தி…

சிதம்பரம்: மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையர் அதிரடி ஆய்வு!

சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட மாலை கட்டித்தெருவில் கொரோனா தொற்று காரணமாக தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் / முதன்மை செயலர்…

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரிக்கை!

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரிக்கை!

சீர்காழி: ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்!

சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஏராளமான வழக்கறிஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். கொரோனா தொற்று தொற்றின் இரண்டாம் அலை நாடு…

கடலூரில் கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய ஊர்மக்கள் எதிர்ப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொழுதூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா…

திருச்சி அரசு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் ரெம்டெசிவிர் விற்பனை தொடங்கியது

திருச்சி அரசு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் ரெம்டெசிவிர் விற்பனை தொடங்கியது. உரிய ஆவணங்களை தருவோருக்கு ஒரு ரெம்டெசிவிர் மருந்து ரூ.1,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 மாவட்டங்களில்…