Month: May 2021

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர 6 பேர் கொண்ட குழுவினருடன் கூடிய ‘WAR ROOM’ அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர 6 பேர் கொண்ட குழுவினருடன் கூடிய ‘WAR ROOM’ அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிமணி மருத்துவர் சண்முகப் பிரியா-முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி!

மதுரை: கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியா ஓராண்டு காலம் கொரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளராகப் பணியாற்றினார். மருத்துவர் சண்முகப் பிரியா கொரோனாவுக்கு…

மயிலாடுதுறை அருகே பேஸ்புக் மூலம் பழகிய சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் போலீஸ் சரகத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, ஒருவர் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 4-ந்தேதி காலை 11…

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி 400 படுக்கைகளுடன் தனிமைப்படுத்தும் மையமாக மாற்றம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 32 ஆயிரத்து 662 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

கடலூர் மாவட்டத்தில் 240 நகர பஸ்களில் கட்டணமில்லாமல் மகளிர்கள் பயணம்

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பஸ்களில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர்கள், உயர்கல்வி…

கடலூர் மாவட்டத்தில் மதுக் கடைகளில் அலைமோதிய கூட்டம்

கொரோனா தீநுண்மியின் இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ளது. இதனால், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒருபகுதியாக வரும் 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி…

சீர்காழி நகர் பகுதியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.…

சிதம்பரம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் சார்பில் அரசு மருத்துவமனைக்கு நல உதவி

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் சிதம்பரம் கிளை சாா்பில் உலக செஞ்சிலுவை சங்க தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிதம்பரம் அரசு காமராஜா் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்…

“மூர்க்கத்தனம், அதீத தேசியவாதம், திறமையற்ற அதிகாரத்துவம்” கொண்டவர் மோடி -ஆஸ்திரேலிய நாளிதழ்.

“மூர்க்கத்தனம், அதீத தேசியவாதம், திறமையற்ற அதிகாரத்துவம் எல்லாம் சேர்ந்து இமாலய பிரச்னையை உருவாக்கியுள்ளன. இந்தியர்கள் மூச்சுத்திணறும்போது, கூட்டங்களை பெரிதும் விரும்பும் இந்திய பிரதமர் குளிர்காய்கிறார் என்கிறார்கள் விமர்சகர்கள்”…

கண்மூடித்தனமாக கும்பலாக வந்து துப்பாக்கி சூடு- பட்டப்பகலில் நடந்த பயங்கரம்!

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டம், பான்கண்டி சாலையில் நேற்று இரு சக்கர வாகனங்களில் வந்த நபர்கள், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டபடி சென்றனர். முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு…