Month: May 2021

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் முறைகேடு புகார் எதிரொலியாக மறு தேர்வு நடைபெறும் -உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி!

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் முறைகேடு புகார் எதிரொலியாக மறு தேர்வு நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் நவம்பர், டிசம்பர் மாதங்களில்…

கிசான் திட்ட முறைகேட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை -வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி!

கிசான் திட்ட முறைகேட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.உழவர்சந்தைகள் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்! -வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி!

தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம்!

தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிபிசிஐடி தலைவராக ஷகீல் அக்தர், லஞ்ச ஒழிப்புத்துறை…

சிதம்பரம்: கொரோனா தொற்று- இரண்டு நியாயவிலைக்கடை பணியாளர்கள் பலி!

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம் லால்பேப்டை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் எள்ளேரி நியாயவிலைக்கடையில் (எண்:7) பணியாற்றும் விற்பனையாளர் வி.பன்னீர் (55). கடந்த மே.3-ம்…

புதுக்கோட்டை: `விஜயபாஸ்கர் கொரோனாவிலிருந்து மீண்டு வரணும்’- முடி காணிக்கை செலுத்திய அதிமுக-வினர்

கொரோனா வைரஸ் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் தொற்றைக் கட்டுப்படுத்த புதிய அரசு 14 நாள் முழு ஊரடங்கினை அமல்ப்படுத்தியிருக்கிறது. இதற்கிடையே,…

அதிமுக கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு!

அதிமுக கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு!சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவு.

கொரோனா நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். ரூ.4000 கொரோனா நிவாரண நிதியில்…

நாகை அருகே மீனவர்கள் வலையில் ராக்கெட் லாஞ்சர்..! அதிர்ச்சியடைந்த மீனவர்கள்..!

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலையில் ராக்கெட் லாஞ்சர் சிக்கியுள்ளது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதனை கடலோரக் காவல் குழும போலீசார் கைப்பற்றி விசாரணை…

நடிகர் ஜோக்கர் துளசி கொரோனாவுக்கு பலி

மூத்த நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார். 1976-ல் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமனார் ஜோக்கர் துளசி. நாடகங்களில் ஜோக்கர் வேடத்தில் நடித்ததால் ஜோக்கர் துளசி…