Month: May 2021

கொரோனா பொது முடக்கத்திலிருந்து கூடுதல் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு!

கொரோனா பொது முடக்கத்திலிருந்து, அத்தியாவசியமான சில வணிகம் மற்றும் துறைகளுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள். ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதியுதவி வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது குறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது குறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

சென்னை மீனம்பாக்கத்தில் கொரோனா சித்தா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னை மீனம்பாக்கத்தில் கொரோனா சித்தா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைந்து திரும்ப இணைந்து நிற்போம்.: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைந்து திரும்ப இணைந்து நிற்போம் என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தோழமைக் கட்சி என்பதை…

“முன் களப்பணியாளர்களுக்காக அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்” – அமைச்சர் கணேசன் உறுதி!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவில் செயல்படும் கரோனா…

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது!

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது!. சென்னை: 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு…

காட்டுமன்னாா்கோவில் அருகே கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய எதிா்ப்பு

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. காட்டுமன்னாா்கோவில் பெரியாா் நகரைச் சோ்ந்தவா்…

பள்ளிக்கட்டிடத்தை கட்டித்தரக் கோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவி கடிதம்

திருவள்ளூர்: பள்ளிக்கட்டிடத்தை கட்டித்தரக் கோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவி கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணியளவில் மீஞ்சூரில் பள்ளிக்கூடத்தை…

கொள்ளிடம்: தெற்குராஜன் வாய்க்கால் கரையை பலப்படுத்த கோரி திரண்ட கிராம மக்கள்

சீா்காழி: கொள்ளிடம் அருகே தெற்கு ராஜன் வாய்க்கால் கரையை பலப்படுத்த கோரி சமூக இடைவெளியுடன் தூா்வாரும் பகுதியில் இளைஞா்கள், கிராமமக்கள் திங்கள்கிழமை திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொள்ளிடம்…