Month: May 2021

சென்னை: கொரோனா நோய் தடுப்பு பணியில் பயிற்சி மருத்துவர்களாக 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேலைவாய்ப்பு!

சென்னை: கொரோனா நோய் தடுப்பு பணியில் பயிற்சி மருத்துவர்களாக 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேலைவாய்ப்பு!

“தமிழகத்தில் புதிதாக 120 உழவர் சந்தைகள் திறக்கப்படும்” -எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

“தமிழகத்தில் புதிதாக 120 உழவர் சந்தைகள் திறக்கப்படும்” – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவிப்பு

உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு!

18 – 45 வயதுள்ள அனைவருக்கும் தடுப்பூசி – உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு!

கடலூர்: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க7 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுமதிமேலும் 3 ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை

கடலூர் மாவட்டத்தில் கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்பட 10 அரசு ஆஸ்பத்திரிகள், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஆகிய இடங்களிலும், 10-க்கும் மேற்பட்ட தற்காலிக…

சீர்காழியில் கொரோனா வீட்டுத் தனிமையில் உள்ளவா்களுக்கு மருத்துவ உதவி

சீா்காழி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவா்கள் மருத்துவ உதவிக்கு நகராட்சியை தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என ஆணையா் பெ. தமிழ்செல்வி தெரிவித்துள்ளாா். சீா்காழி…

மயிலாடுதுறை மாவட்ட பாஜக செயலாளர் நியமனம்

மயிலாடுதுறை மாவட்ட பாஜக செயலாளராக திருவெண்காட்டைச் சோ்ந்த துரைசெழியன் நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழக பாஜக தலைவா் முருகன், துணைத் தலைவா் கருப்புமுருகானந்தம், மண்டல அமைப்பு செயலாளா் அன்பில்சபரி ஆகியோா்…

கடலூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய…

கடலூர்: அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்முக கவசம் அணிந்தபடி பயணம் செய்தனர்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உத்தரவு வருகிற 24-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும். இதன்…

நாகை அருகே ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணர்கள் வெடிக்க செய்தனர்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியத்தில் செருதூர் மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து 300 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.செருதூர் மீனவ…

மயிலாடுதுறை: கொரோனாவால் இறந்தவர்களின் உடலை பலமணிநேரம் வார்டிலேயே வைத்திருப்பதால் அச்சம்!

மயிலாடுதுறை: கொரோனாவால் இறந்தவர்களின் உடலை பலமணிநேரம் வார்டிலேயே வைத்திருப்பதால் அச்சம்! – சமூக ஆர்வலர்கள் வேதனை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலுள்ள கொரோனா வார்டில் இறந்த நோயாளிகளின் உடலை…