Month: May 2021

கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரிக்கு கொரோனா அதிகாரிகள் கலக்கம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாளொன்றுக்கு 400-க்கும் மேற்பட்டவர்கள்…

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் துவங்கியது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி துவங்கப்பட்டது. முதற்கட்டமாக 4.8 டன் ஆக்ஸிஜன் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. விரைவில் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்கிறது ஸ்டெர்லைட்.

நாகை அருகே முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கிய 3ஆம் வகுப்பு மாணவா்

நாகையில் ஆன்லைன் வகுப்பிற்காக டேப் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகிறது. வேதாரண்யம் அடுத்த தகட்டூர் கிராமத்தை…

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல் இதோ!

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல் இதோ!. முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல் அரசின் இந்த இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம். https://ereceipt.tn.gov.in/cmprf/Interface/CMPRF/MonthWiseReport

மணல்மேடு அருகே டாக்டர் வீட்டில் 11 பவுன் நகை- ரூ.2¾ லட்சம் கொள்ளை

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சின்னஇலுப்பப்பட்டு குறுக்கு ரோட்டை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் ரெங்கநாதன்(வயது36). டாக்டரான இவர் நேற்று முன்தினம் காலை தனது…

கோவை: இ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரியில் செவிலியர் காலில் விழுந்து நன்றி தெரிவித்த டீன்!

கோவை: இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் நேற்று செவிலியர் தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆஸ்பத்திரி டீன் ரவீந்திரன்,…

கடலூர்: சிப்காட் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 3 பேர் பலி!

கடலூர்: சிப்காட் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 3 பேர் பலி!. பாய்லர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதி.

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து

கடலூர் சிப்காட் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 3 பேர் பலி பாய்லர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதி.

மயிலாடுதுறை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளியனூர் கிளை சார்பாக நிவாரணம்!

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளியனூர் கிளை சார்பாக நிவாரணம் வழங்கப்பட்டது. 12-05-2021 புதன்கிழமை மஹ்ரிபிற்கு பிறகு உணவு பொருட்கள் மற்றும் நிவாரண நிதியை கிளியனூரில் உள்ள…

மயிலாடுதுறை: சிறப்பு ரயில் சேவை குறித்து தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 2.50க்கு புறப்படும் Steam locomotive 02083 மயிலாடுதுறை – கோயம்புத்தூர் சிறப்பு ரயில் மற்றும் கோவையில் இருந்து காலை 07.10க்கு புறப்படும். Steam…