செம்பனாா்கோவில் அருகே சொந்த செலவில் கிராமப் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் விவசாயி!
செம்பனாா்கோவில் அருகேயுள்ள கொத்தங்குடி ஊராட்சியில் விவசாயி ஒருவா் தனது சொந்த செலவில் கிருமிநாசினி தெளித்து பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகிறாா். கீழ்கரை ஐவேலி பகுதியில் வசித்து வருபவா்…