Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் ஊராட்சியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

தரங்கம்பாடி,டிச.04:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் ஊராட்சி சங்கரன்பந்தல் தனியார் திருமண மண்டபத்தில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்…

மயிலாடுதுறை கூறைநாடு இந்தியன் வங்கி ஆமை வேகத்தில் செயல்படுவதாக குற்றசாட்டு!

மயிலாடுதுறையில் மக்கள் மிகவும் அதிகமாக பயன்படுத்தும் வங்கியில் ஒன்று கூறைநாடு இந்தியன் வங்கி.இந்த வங்கி ஆமை வேகத்தில் செயல்படுவதாக புகார் தெரிவித்துவருகின்றனர். வாடிக்கையாளரை மூன்று மணி நேரம்…

மயிலாடுதுறை: நடைபாதையை அடைத்து போடப்பட்ட வேலியை அகற்றக்கோரி 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

நடைபாதையை அடைத்து போடப்பட்ட வேலியை அகற்றக்கோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை நடைபாதையை அடைத்து…

நுண்ணறிவுசார் வளர்ச்சிக்கு வானவில் மன்றம். சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு!

பள்ளி மாணவர்களுக்கு நுண்ணறிவுசார் வளர்ச்சிக்கு வானவில் மன்றம். சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “தமிழக அரசின்…

மயிலாடுதுறை:பல்வேறு வங்கியின் சார்பில் ரூ.6.50 கோடி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கியின் சார்பில் நபார்டு வங்கி ஆண்டு கடன் திட்ட அறிக்கை 2023-2024 ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா…

மயிலாடுதுறை: பல்வேறு வங்கிகளின்‌ சார்பில்‌ 6 பயனாளிகளுக்கு 6.50 கோடி கடன்‌ உதவி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ பல்வேறு வங்கிகளின்‌ சார்பில்‌ 6 பயனாளிகளுக்கு 6.50 கோடி கடன்‌ உதவி மற்றும்‌ டிராக்டர்‌ ஆட்டோ கார்‌ இதுபோன்ற பல்வேறு…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நபார்டு வங்கியின்‌ சார்பில்‌ நபார்டு வங்கி
ஆண்டூ கடன்‌ திட்ட அறிக்கை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நபார்டு வங்கியின்‌ சார்பில்‌ நபார்டு வங்கி ஆண்டூ கடன்‌ திட்ட அறிக்கை-2023-2024-ம்‌ ஆண்டு மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திருமதி.இரா.லலிதா. இ.ஆ.ப.…

மயிலாடுதுறையில் 2 ஆயிரத்து 625 பேர் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை எழுதினர்

மயிலாடுதுறையில் 2 ஆயிரத்து 625 பேர் காவலர்- தீயணைப்புத்துறையினருக்கான எழுத்து தேர்வை எழுதினர். இதனை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மயிலாடுதுறையில் 2…

மயிலாடுதுறை:திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை, நவம்பர்- 28;திமுக இளைஞரணி செயலாளர்உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் உளுத்துகுப்பை ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் ஊராட்சி…

மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கலை திருவிழா! முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் பங்கேற்பு!

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுக்கும் முயற்சியாக மாணவர்களிடம் உள்ள இயல்பான கலைத்திறனை கண்டறியும் நோக்குடன் கலைத்…