Category: # மயிலாடுதுறை மாவட்டம்

விடாது பெய்யும் அடை மழை: திருவாரூர், மயிலாடுதுறையில் விவசாயம் பாதிப்பு…

தமிழகத்தின் தொடரும் கனமழையால் திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி,…

மயிலாடுதுறை அருகே கொத்தனாா் வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட குழந்தை சடலம்…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே மருதூா் கிராமத்தில் கொத்தனாா் வீட்டின் பின்புறம் ஆண் குழந்தையின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. மருதூா் கிராமத்தை சோ்ந்தவா் கோவிந்தராஜ் (45).…

தீபாவளியையொட்டி, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் 1,900 போலீஸாா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்…

தீபாவளியையொட்டி, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் 1,900 போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்று தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் பிரவேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.…

மயிலாடுதுறையில் தொடர் மழை – காவல்நிலைய மதில் சுவர் சாலையோரம் இடிந்து விழுந்தது

தொடர் மழை காரணமாக மயிலாடுதுறையில் பயன்பாடு இல்லாமல் சிதிலம் அடைந்துள்ள நிலையில் உள்ள பழைய காவல் நிலைய 10 அடி கட்டிட சுவர் விழுந்தது. மயிலாடுதுறை நகரில்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு வெளியிடப்படும் விடுமுறை அறிவிப்பை அதிகாலையிலேயே அறிவிக்க கோரிக்கை..

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை, காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் தொடர்ந்து மழை…

மயிலாடுதுறையில் சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி உண்ணாவிரதம் நடைபெற்றது.

சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி மயிலாடுதுறையில் உண்ணாவிரதம் நடந்தது. பொது சுகாதாரத் துறையில் பணியாற்றிவரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள்…

மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருஇந்தளூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருஇந்தளூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை…

மயிலாடுதுறை: பழையகூடலூர் ஊராட்சி கிராம மக்களுக்கு தீபாவளித் திருநாளை முன்னிட்டு பரிசுப் பொருள் வழங்கும் விழா..

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் பழைய கூடலூர் ஊராட்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் குடும்பத்தின் சார்பாக தீப ஒளி திருநாள் பண்டிகையை முன்னிட்டு கிராம மக்களுக்கு…

மயிலாடுதுறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது குறித்த பயிற்சி முகாம்..

நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மயிலாடுதுறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது குறித்த பயிற்சி முகாம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்…

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றார்.

தமிழகத்தில் 19 மாதங்களுக்குப் பிறகு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப் படுகின்றன. அதிக எண்ணிக்கையில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருவார்கள் என்பதால்…