Category: # மயிலாடுதுறை மாவட்டம்

கனமழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு; நிவாரண உதவிகளை வழங்கினார்.

”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (13.11.2021) தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தினாலும் கனமழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டு…

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் நடுவே மணல் தி்ட்டில் சிக்கிய மூதாட்டி மீட்கப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே மணல் திட்டு பகுதியில் மரங்கள் உள்ளன. அங்கு நேற்று ஒரு மூதாட்டி சென்றுள்ளார். கொள்ளிடம்…

மயிலாடுதுறையில் கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு…

மயிலாடுதுறையில் கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தங்கம்…

மயிலாடுதுறையில் சாலையில் கால்நடைகள் சுற்றினால் உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம்…

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்;பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் மாடு, குதிரை போன்ற கால்நடைகளால் போக்குவரத்து கடும் இடையூறு ஏற்படுகிறது. சாலைகளில் திரியும் கால்நடைகளால் அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்கின்றன.…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வயல்களில் தேங்கிய மழைநீரை வௌியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம்.

மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் வடிகால் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததால் 25 ஆயிரம் ஏக்கரில் மழைநீல் சூழந்துள்ளது. இதனை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த…

மயிலாடுதுறை அருகே வழுவூரில் கனமழை காரணமாக கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை சேதமடைந்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது; பழைய கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவகையில், குத்தாலம் தாலுக்கா வழுவூர்…

மழைக்காலம் தொடங்கும் முன்பே, மயிலாடுதுறை நகராட்சி மெத்தனமாக இருந்ததால், பெரும் பாதிப்புகளை சந்தித்து வருவதாக, மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட கச்சேரி சாலை, கண்ணாரத்தெரு, சேந்தங்குடி, புதுத்தெரு, கால்டெக்ஸ், பூம்புகார் சாலை போன்ற பல்வேறு பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் முழுமையாக சரிசெய்யப்படாததால் மழைக்காலங்களில் இப்பகுதிகளில்…

மயிலாடுதுறையில் விடாது பெய்த கனமழை!: மூட்டைகளில் நாற்றுகள் முளைத்த நெல்மணிகள்-விவசாயிகள் வேதனை.

மயிலாடுதுறை: தொடர் மழை காரணமாக மயிலாடுதுறையில் நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்க தொடங்கியுள்ளன. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இன்னும் 3…

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், ஆறுபாதி ஊராட்சி, ஈஸ்வரன் கோயில் தெருவில் மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை…