Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை ஸ்ரீமயூரநாதர் கோவில் கும்பாபிஷேக பாலாலயம் !

மயிலாடுதுறை ஸ்ரீமயூரநாதர் ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார்…

மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

கலைஞர் டிவி செய்தியாளர் வினோத்ராஜ்-மாலா என்கின்ற மதுபாலMCA இவர்கள் திருமண விழாவில் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன்ExMLA பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். இதில் மயிலாடுதுறை மாவட்ட…

சீர்காழி அருகே வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு-நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை..

சீர்காழி அருகே வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு…

கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் செங்கல் சூளைகள் மூழ்கின-கரையையொட்டி உள்ள கிராமமக்களை முகாமில் தங்க வைக்க ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிக அளவில் தண்ணீர் செல்வதால் கொள்ளிடம் ஆற்றில் செங்கல் சூளைகள் மூழ்கின. ஆற்றின் கரையையொட்டி உள்ள கிராமமக்களை முகாமில் தங்க வைக்க ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே பழங்குடினருக்கு ஆதாா் அட்டை முகாமை ஆட்சியா் இரா. லலிதா துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே பழங்குடினருக்கு ஆதாா் அட்டை வழங்க புகைப்படம், கைரேகை பதிவு செய்யும் முகாமை ஆட்சியா் இரா. லலிதா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். செம்பனாா்கோவில்…

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் உலக மரபு சின்னங்கள் வாரவிழா -ஒரு வாரத்திற்கு கட்டணமின்றி சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம்.

மயிலாடுதுறை மாவட்டம்,தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் பாரம்பரிய உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19 ஆம் தேதி முதல் 25…

மயிலாடுதுறை அருகே நீடூர் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நிறுத்தம்!-ரயிலை வரவேற்ற பொதுமக்கள்.

கொரோனாவுக்கு முன் நிறுத்த பட்ட ரயில் ரயில் விடப்பட்ட பின் நீடூரில் நிறைத்தமில்லாமல் சென்றது இதனை அறிந்த மஜகவினர் மஜக சார்பில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் N.M.மாலிக்…

நாகூரில், மாட்டின் மீது மோதி விட்டு தாறுமாறாக ஓடிய ஆட்டோ, பஸ் மீது மோதியது-விபத்தில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் பலி.

நாகூரில், மாட்டின் மீது மோதி விட்டு தாறுமாறாக ஓடிய ஆட்டோ, பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் பலியானார். நாகூர் புதுமனை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர காங்கிரஸ் சார்பாக முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா குத்தாலம் நகர காங்கிரஸ் சார்பாக குத்தாலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.பி.டிசூரியா…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வரலாற்று புகழ்பெற்ற பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு விழா..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வரலாற்று புகழ்பெற்ற பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா…