Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்..!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜசேகர் தலைமையில்…

மயிலாடுதுறை அருகே லாரி டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் அவரது சகோதரர்களை பிடித்து போலீசார் விசாரணை..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மூவலூர் பக்கிரியா பிள்ளை தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதசாமி (வயது 40). லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகி பூவழகி என்ற…

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலிகளிடம் இருந்து நெற்பயிரை காக்க எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை சுற்றுவட்டார கிராமங்களில் மழையில் தப்பி நன்கு வளர்ந்து தண்டு உருளும்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறு, ஏரிகளில் குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. இதுகுறித்து…

மயிலாடுதுறையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை மாற்றுத்திறனாளிகளுக்கு உணவளித்து கொண்டாடிய திமுக வழக்கறிஞர் அணியினர்..

திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலிலினின் பிறந்தநாளை மயிலாடுதுறையில் திமுக வழக்கறிஞர் அணியினர் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு உணவு வழங்கிக் கொண்டாடினர்.மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர்…

மயிலாடுதுறை:எருக்கூர் நவீன அரிசி ஆலை 10-ஆண்டுகளாக பராமரிப்பு இல்லை! தொழிலாளர்கள் அவதி! கண்காணிப்புக் குழு உறுப்பினர் அ.அப்பர்சுந்தரம் திடீர் ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக கண்காணிப்புக்குழு உறுப்பினர் அ.அப்பர்சுந்தரம் பல்வேறு ரேஷன் கடைகளில் தொடர்ந்து கண்காணித்து திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அந்த ஆய்வுகளின் பொழுது,…

கடலூர்: தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு வெலிங்டன், பெலாந்துறை, தொழுதூர் அணைக்கட்டுகளில் இருந்து தண்ணீர் திறப்பு

கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையால் ஆனைவாரி ஓடை, உப்பு ஓடை மற்றும் சின்னாறு வழியாக மழைநீர் பெண்ணாடம் வெள்ளாற்றில் கலந்தது. இதனால்…

கொள்ளிடம் மற்றும் தரங்கம்பாடி பகுதியில் விடிய, விடிய பெய்த கனமழையால் மீனவர் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

கொள்ளிடம் மற்றும் தரங்கம்பாடி பகுதியில் விடிய, விடிய பெய்த கனமழையால் மீனவர் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கொள்ளிடம்…

மயிலாடுதுறையில் இல்லம்தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி…

கொரோனா காலத்தில் ஏற்பட்ட மாணவர்களுக்கு உண்டான கற்றல் இடைவெளியை போக்க தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கிராமப்புற கலைநிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடைபெற்றது. கல்வித்துறை…

மயிலாடுதுறை அருகே திருமணம் செய்து வைப்பதாக கூறி 90’S கிட்ஸிடம் மோசடி-மாமனாருக்கு வாங்கி தந்த பைக்கை மீட்டு தர கோரிக்கை..

உலகில் சக மனிதனை மற்றொரு மனிதன் மோசடி செய்து அவரிடமிருந்து பொருள் பணம் நகை உள்ளிட்டவைகளை அபகரிப்பது என்பது தொடர் கதையாக இருந்து வருகிறது. ஒரு சில…