மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி.
“மயிலாடுதுறை மாவட்டம் கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணி புரிபவர் செந்தில். இவர் இன்று தலைமை ஆசிரியரிடம் பாடக்குறிப்பு கையொப்பம் வாங்க சென்றபோது தலைமை ஆசிரியர்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
“மயிலாடுதுறை மாவட்டம் கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணி புரிபவர் செந்தில். இவர் இன்று தலைமை ஆசிரியரிடம் பாடக்குறிப்பு கையொப்பம் வாங்க சென்றபோது தலைமை ஆசிரியர்…
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்தாவது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக்கழகம்…
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூரில் அமைந்துள்ள தான்தோன்றி ஈஸ்வரர் கோயிலில் சிறப்புலி நாயனாருக்கு குருபூஜை சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிறப்புலி நாயனாருக்கு பல்வேறு…
மயிலாடுதுறை நகராட்சியில் சனிக்கிழமை நடத்தப்பட்ட கரோனா மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு திங்கள்கிழமை ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகளில் இதுவரை முதல்தவணை கரோனா…
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் உள்ள கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது. மேலும்…
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. திருக்கடையூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அமிர்தகடேசுவரர்…
டிசம்பர் 6 புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளில் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகாமையில் அமைந்திருக்கும் டாக்டர் அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக…
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 65வது நினைவுதினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பொதுமக்களும், அரசியல் பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
இந்திய சட்ட மேதை டாக்டர் அண்ணல் அம்பேத்காரின் 65-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் அமைந்துள்ள அவரது…
நேபாள நாட்டில் கடந்த 26ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை சர்வதேச அளவிலான இந்தோ-நேபால் இளையோர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்தியா , நேபாளம் ,…