மயிலாடுதுறை: நேபாளம் கோகோ போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வரவேற்பு..
நேபாள நாட்டில் கடந்த 26ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை சர்வதேச அளவிலான இந்தோ-நேபால் இளையோர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்தியா , நேபாளம் ,…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
நேபாள நாட்டில் கடந்த 26ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை சர்வதேச அளவிலான இந்தோ-நேபால் இளையோர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்தியா , நேபாளம் ,…
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூரை சேர்ந்த தங்கையன் மகன் சின்னத்தம்பி (வயது28). வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த இவருக்கு…
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.1.70 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் வகுப்பறை பயன்பாட்டிற்காக எல்இடி புரஜெக்டர், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மேசை, நாற்காலிகள் ஆகியன…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கழுமலையாறு பாசன வாய்க்காலின் ஒரு பிரிவு வாய்க்காலாக பெரப்பன்னி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை நம்பி ஊழியக்காரன் தோப்பு, ஈசானிய தெரு, கோவிந்தராஜன்…
மயிலாடுதுறையில் காவிரி கரையோரம் குப்பை கொட்டுவதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை நகரில் இருந்து மாப்படுகை…
மயிலாடுதுறை மாவட்டம் சின்ன கடை தெருவில் மயிலாடுதுறை வட்டார ஜமாஅத் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அப்துல் சாதிக் தலைமையில்…
குடகு மலையில் காவேரி அடர்ந்த மலைத்தொடரில் உருவாகி, தமிழ்நாட்டில் ஓடும் காவிரி நதி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது, மரங்களின் செழுமையான வளர்ச்சிக்கு உதவுவது, பாசனத்துக்கு பயன்படுவது,…
மயிலாடுதுறை மாவட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், விவசாயிகளிடம் இருந்து வாங்கிய நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் மூலம், கொள்முதல் செய்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்…
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாற்பது பயனர்களுக்கு உதவித்தொகை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற…
மயிலாடுதுறை உதவி போலீஸ் சூப்பிரண்டு தனிப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் மூர்த்தி. இவர் கடந்த 2.4.2014 அன்று கூறைநாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது…