Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை நகராட்சி அறிவிப்பு – கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை

“மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், சூப்பர் மார்கெட், தங்கும் விடுதிகள், வங்கிகள், பள்ளி கூடங்கள், கல்லூரிகள், பெட்ரோல் பங்க், ஆலயங்கள், சினிமா…

மயிலாடுதுறை: காலமநல்லூர் ஊராட்சியில் 100-க்கு மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமையில் இணைந்தனர்.

தரங்கம்பாடி, டிசம்பர்- 17;மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காலமநல்லூர் ஊராட்சி குமாரக்குடி கிராமத்தில் இருந்து அதிமுக மற்றும் பாமக கட்சிகளில் இருந்து விலகி 100-க்கும்…

செம்பனார்கோயில்: அரங்கக்குடியில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகளை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் நேரில் சென்று ஆய்வு.

செம்பனார்கோவில், டிசம்பர்- 17; மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் வடகரை அரங்கக்குடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை…

பிரதமர் மோடியின் கனிவுப்பார்வை காவேரியிலும் விழுமா?. சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்

பிரதமர் மோடியின் கனிவுப்பார்வை காவேரியிலும் விழுமா?. சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் ! அவர் விடுத்துள்ள வேண்டுகோள் பின்வருமா: 2014இல் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற…

மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய நகர் ஊரமைப்பு அலுவலகம் திறப்பு. புதிய நகர் ஊரமைப்பு இயக்குனர் அலுவலகத்தை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய நகர் ஊரமைப்பு அலுவலகம் திறப்பு. புதிய நகர் ஊரமைப்பு இயக்குனர் அலுவலகத்தை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார். மயிலாடுதுறையில் புதிய நகர்…

மயிலாடுதுறை நகராட்சி, சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில், தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய பகுதிகளில் நெகிழிப்(பிளாஸ்டிக்) பொருட்கள் தடை குறித்து விழிப்புணர்வு.

மயிலாடுதுறை நகராட்சி, சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில், தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய பகுதிகளில் நெகிழிப்(பிளாஸ்டிக்) பொருட்கள் தடை குறித்து விழிப்புணர்வு. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும்…

மயிலாடுதுறை: சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், பட்டமங்கலம் ஊராட்சி, மஞ்சள்வாய்க்கால் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக, சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா துவக்கி…

மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் முடவன் முழுக்கு விழா.பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.

மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் நடைபெற்ற ஐப்பசி மாத துலா உத்ஸவ தீர்த்தவாரியில் பங்கேற்க முடியாத முடவனுக்கு இறைவன் காட்சி தந்த ஐதீக விழாவான முடவன் முழுக்கு…

மயிலாடுதுறை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் துவங்கியது

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட ரயிலுக்கு கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக மயிலாடுதுறையிலிருந்து திருச்சி செல்லும் 8.15 மணி எக்ஸ்பிரஸ்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.30 கோடி கடனுதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார்.

தமிழக அரசு மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கி கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளை திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் காணொலி காட்சி…