Category: # மயிலாடுதுறை மாவட்டம்

உள்ளாட்சி தேர்தலையொட்டி தரங்கம்பாடி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

உள்ளாட்சி தேர்தலையொட்டி தரங்கம்பாடி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனா். வாகன சோதனை: தமிழ்நாட்டில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு…

மயிலாடுதுறையில், கோவை போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறையில், கோவை போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டம்: கோவை மாவட்டத்தில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில்…

சீர்காழியில் பூட்டை உடைத்து இ-சேவை மையத்தில் கணினி திருட்டு போய்விட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை

சீர்காழியில் பூட்டை உடைத்து இ-சேவை மையத்தில் கணினி திருட்டு போய்விட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இ-சேவை மையத்தில் திருட்டுமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ்…

மயிலாடுதுறை அருகே கிராம நெடுஞ்சாலையில் உள்ள கட்டிடம் மது அருந்தும் கூடமாக மாறுவதால் மக்கள் அவதி!

மயிலாடுதுறை மாவட்டம் ஆறுபாதிவிளநகர் கிராம நெடுஞ்சாலையில் உள்ள வழித் துணை ஐயனார் கோயில் அருகே பயன்பாடற்ற குடிநீரேற்றும் மோட்டார் ஷெட், மற்றும் அருகே சிமெண்ட் தளமும் உள்ளதால்…

மயிலாடுதுறை:மணல்மேடு அருகே முதலை இருந்த குளத்தில் தவறி விழுந்த முதியவரை பிணமாக மீட்பு.

மணல்மேடு அருகே முதலை இருந்த குளத்தில் தவறி விழுந்த முதியவரை பிணமாக பொதுமக்கள் மீட்டனர். கோவில் குளத்தில் முதலை மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே சாத்தங்குடி கிராமத்தில்…

மயிலாடுதுறை: பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை நகருக்கு நாளை குடிநீர் வினியோகம் இல்லை -நகராட்சி ஆணையர்

பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை நகருக்கு நாளை குடிநீர் வினியோகம் கிடையாது என்று நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். நாளை குடிநீர் வினியோகம் கிடையாது: மயிலாடுதுறை நகரில் உள்ள…

தரங்கம்பாடி காவாளாமேட்டுத்தெருவில் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைமூதாட்டிக்கு வீடு அமைத்து வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி, காவாளமேட்டுத்தெரு வில் வசிக்கும் ஏழை மூதாட்டி சுப்பம்மாள், சிதலமடைந்த வீட்டில் வசிப்பதை அறிந்த முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரும், பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளருமான…

மயிலாடுதுறை:குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு ஜோதி பவுண்டேஷன் சார்பில் நொட்டு புத்தகம் எழுது பொருட்கள் வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில் 73 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு ஜோதி பவுண்டேஷன் சார்பில் நொட்டு, புத்தகம், பேனா…

மயிலாடுதுறை அருகே முத்தூர் ஊராட்சியில் தமிழக அரசின் முதல்நேரடி நெல் கொள்முதல் நிலைய புதிய கட்டிடம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை அருகே முத்தூர் ஊராட்சியில் தமிழக அரசின் முதல்நேரடி நெல் கொள்முதல் நிலைய புதிய கட்டிடம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார். குத்தாலம் ஒன்றியம்…

மயிலாடுதுறை கோவில் குளத்தில் உள்ள முதலையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மணல்மேடு அருகே சாந்தங்குடி மாரியம்மன் கோவில் குளத்தில் உள்ள முதலையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமடைந்துள்ளனர். கோவில் குளத்தில் இறங்கிய முதியவர் ராமலிங்கம் திரும்பி வராததால்…