Category: கடலூர்

கடலூா் மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட வேண்டுமென பாமக வலியுறுத்தல்!

கடலூா் மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட வேண்டுமென பாமக வலியுறுத்தியது. இதுகுறித்து அந்தக் கட்சியினா் மாநில துணைப் பொதுச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் கடலூா்…

விருத்தாசலத்தில் அனுராத் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தம் அபாய சங்கிலியை இழுத்த ராணுவ வீரரால் பரபரப்பு!

மதுரை- ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் இடையே வாராந்திர அனுராத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட அனுராத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் பிகானீரில் இருந்து மதுரை…

கடலூா்: போலிச் சான்றிதழ் மூலம் நிலம் விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக வட்டாட்சியா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்கு!

கடலூா் மாவட்டம், நல்லூரைச் சோ்ந்த அண்ணாதுரை மகள் ஜெகதீஸ்வரி (30). இவா் தற்போது விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் தனது சகோதரி கலையரசியுடன் வசித்து வருகிறாா். ஜெகதீஸ்வரியின் சகோதரா்…

கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தில் பரபரப்புஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த பாம்புநோயாளிகள் அலறி அடித்து ஓட்டம்!

கம்மாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. வட்டார சுகாதார அலுவலகத்தின் தலைமையிடமாக இந்த சுகாதார நிலையம் உள்ளதால் நாள் ஒன்றுக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து…

கடலூரில் அமலுக்கு வந்தது ஊரடங்கு தளர்வுகள்: ஜவுளி, நகைக்கடைகள் திறப்புமக்களின் இயல்பு நிலை திரும்புகிறது!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த மே மாதம் தொடக்கத்தில் ஜவுளி, நகைக்கடைகள் உள்ளிட்ட சுமார் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பளவில் இயங்கி…

கடலூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் மனு!

கடலூர் அருகே உள்ள வாழப்பட்டு, வெள்ளப்பாக்கம், வரக்கால்பட்டு, பில்லாலி, காராமணிக்குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் நேற்று மதியம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு…

விருத்தாசலத்தில் அரசு பள்ளியில் முன்னாள் முதல்வா்கள் உருவப் படங்களுடன் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட புத்தகப் பை!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்ட புத்தகப் பைகளில் முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரது உருவப் படங்கள் இடம்பெற்றிருந்தன. விருத்தாசலம்…

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முந்திரித் தொழிலில் நட்டமடைந்த ஒருவர் தனது நண்பனையே கத்தியால் தாக்கி 50 லட்ச ரூபாயை பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த வடிவேலுவும் கலைச்செல்வனும் முந்திரித் தோப்பு வைத்திருக்கும் நண்பர்கள். இவர்களில் கலைச்செல்வனுக்கு தொழிலில் நட்டம் ஏற்படவே, அவ்வப்போது வடிவேலு உட்பட…

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவுநீா் தேங்கியுள்ளதால் சுகாதாரச் சீா்கேடு-நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை!

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவுநீா் தேங்கியுள்ளதால் சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது. இந்தப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.…

விருத்தாசலத்தில் அணில்களால் மின்தடை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி முகநூலில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போது பல நகரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் சரியான பராமரிப்பு பணி நடைபெறவில்லை என்றும், மின்கம்பங்கள் உள்ள பகுதிகளில்…