பரங்கிப்பேட்டை ஒன்றியம் கிள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா
பரங்கிப்பேட்டை ஒன்றியம் கிள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரி யர் ரவி பிள்ளை தலைமை தாங்கினார். வட்டார…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
பரங்கிப்பேட்டை ஒன்றியம் கிள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரி யர் ரவி பிள்ளை தலைமை தாங்கினார். வட்டார…
சிதம்பரம் விநாயகா வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 29 ஆவது பள்ளி ஆண்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு பள்ளி முதல்வர் சித்ரா…
ஸ்ரீ மகாவீர் அவர்களின் 2622 ஆம் ஆண்டு அவதார திருநாளை முன்னிட்டு சிதம்பரம் ஜெயின் யுவா சங்கத்தின் சார்பில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தை கடலூர் கிழக்கு மாவட்ட…
புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா புவனகிரி பாலம் அருகே நடைபெற்றது . இதற்கு புவனகிரி நகர செயலாளர்…
பரங்கிப்பேட்டை மார்ச் 31-கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் தலைமையில் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் முகமது யூனுஸ்…
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக அண்ணாமலைநகர் அரசு செவியர் கல்லூரியில் MSc,நர்சிங் பயிலும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த மாணவி புவனாவிற்கு சங்க உறுப்பினர்களின் பங்களிப்பில் ரூபாய்…
சேத்தியாத்தோப்பு, மார்ச்.29- சேத்தியாத்தோப்பு அருகே 3 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி இறந்தான். குளம் அருகே விளையாடினான் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கோதண்டவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்.…
கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே ஏ பாண்டியன் எம் எல் ஏ…
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு பிச்சாவரம் ஊராட்சியில் அ.இ.அ.தி.மு.க கொடியேற்று விழா – .மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ ஏற்றி வைத்தார்…
கடலூர்: சிதம்பரம் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது.சுரேஷ்குமார் என்ற விவசாயி இடம் பட்டா பெயர் மாறுதலுக்காக ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய போது கைது.பண்ணப்பட்டு…