Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் அருகே பெட்ரோல், டீசல் விலை உயா்வு: ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, கடலூா் மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியூ) கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா்…

கடலூா் அருகே விபத்தில் குழந்தை பலியான வழக்கு: அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை.

கடலூா் அருகே சாலை விபத்தில் குழந்தை உயிரிழந்த வழக்கில் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கடலூா் அருகே…

கடலூர்: குப்பைகளை சேகரிக்கும் வாகனங்கள் மக்கும் அவலம்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில், குப்பைகளை சேகரிப்பதற்காக, வாங்கப்பட்ட வாகனங்கள் மக்கி வருவதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. பண்ருட்டி…

கடலூா் மாவட்டத்தில் அனைத்து ஆசிரியா்களுக்கும் கரோனா தடுப்பூசி கட்டாயம்.

கடலூா் மாவட்டத்தில் அனைத்து ஆசிரியா்களும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் கூறினாா். மாவட்டத்தில் 9 முதல் பிளஸ்2 வகுப்பு வரையிலான…

சிதம்பரத்தில் வீரனார் கோவிலை இடித்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்.

சிதம்பரம் சபாநாயகர் தெருவில் உள்ள அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு பழமை வாய்ந்த வீரனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், அதே பகுதியில் உள்ள மவுன…

திட்டக்குடியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடைக்கு ‘சீல்’

திட்டக்குடியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்பட்ட மளிகைக் கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா். திட்டக்குடி – விருத்தாசலம் சாலைப் பகுதியில் உள்ள ஒரு மளிகைக்…

சிதம்பரம் அருகே இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய ஆட்டோ டிரைவா் கைது.

சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருடைய மகன் ராஜா (வயது 36). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள்…

கடலூர் அருகே விசைப்படகு என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதால் நடுக்கடலில் தவித்த கடலூர் மீனவர்கள்.

விசைப்படகு என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதால் நடுக்கடலில் தவித்த கடலூர் மீனவர்களை கடலோர பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். கடலூர் அருகே உள்ள சிங்காரத்தோப்பு மீனவ கிராமத்தை…

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைப்போம்- கடலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் எச்சரிக்கை…!

’’கடலூர் டாஸ்மாக் மேலாளர் ரவிக்குமாரின் செயல்பாடுகளில் பணியாளர் நலனும் இல்லை, நிர்வாக நலனுமில்லை சுயநலம் மட்டுமே கொண்டு அவருக்கான வருமானத்தை மட்டும் எல்லா பக்கங்களிலிருந்தும் பெருக்குகிறார்’’ கடலூர்…

கருவேப்பிலங்குறிச்சி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருவேப்பிலங்குறிச்சி அருகே டி.வி.புத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை,…