Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் அருகே பாசன வாய்க்காலில் திறந்துவிடப்படும் கழிவுநீர்… முதல்வருக்கு மனு அனுப்பிய சமூக ஆர்வலர்.!

சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், தமிழ் மாநில காங். கட்சியின் சிதம்பரம் நகர தலைவருமான ரஜினிகாந்த் தமிழ்நாடு முதல்வருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘சிதம்பரம்…

கடலூர் வேளாண்மை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

கடலூர் செம்மண்டலம் குண்டு சாலையில் வேளாண்மை உயிர் உர உற்பத்தி மைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றி எரிந்தது. சற்று…

கடலூரில் தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாட கடலூர் நகர மக்கள் தயாராகி விட்டனர். தீபாவளி என்றாலே பட்டாசும்,…

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: கடலூர் எம்.பி ரமேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி

பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தில் திமுகவைச் சேர்ந்த கடலூர் எம்.பி. டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை அமைந்துள்ளது. இங்கு வேலை பார்த்து வந்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ்,…

கடலூர் மாவட்டத்தில் 6-வது கட்டமாக நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் 6-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இந்த முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 7 மணி வரை…

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையடுத்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடலூர்…

கடலூர்: கல்வித் தேடலுக்கு மட்டுமே கைபேசியை பயன்படுத்த வேண்டும்: மாணவா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை..

கைபேசியை கல்வித் தேடலுக்கு மட்டுமே மாணவா்கள் பயன்படுத்த வேண்டும் என கடலூா் மாவட்ட காவல்துறை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் கே.அசோகன்…

விருத்தாசலம்: ஆசிரியர் வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் பெரியார் நகர் ராணி மஹால் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 37). வேப்பூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவிதா (35).…

கடலூர் அருகே நிலக்கரி ஏற்றி சென்ற லாரியின் மீது மினி லாரி மோதல்; மினி லாரியின் ஓட்டுநர் உயிரிழப்பு

கடலூர் அருகே நிலக்கரி ஏற்றி சென்ற லாரியின் மீது மினி லாரி மோதிய விபத்தில் மினி லாரியின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். கடலூர் மாவட்டம் சிறுப்பாக்கம் சோதனை சாவடி…

விருத்தாசலம் அருகே கைக்குழந்தையுடன் போராடி காதலனை கரம் பிடித்த இளம்பெண்.

விருத்தாசலம் அருகே உள்ள முதனை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகள் சந்தியா(வயது 26). இவரும், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் வேல்முருகன் (36) என்பவரும்…