Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்: தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் வசதிக்காக.. அரசு போக்குவரத்துக்கழக கடலூர் மண்டலம் ஏற்பாடு

கடலுார்-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கு 170 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகை வரும் 4ம்…

கடலூர் மாவட்டத்தில் இடைவிடாது கொட்டிய மழையின் காரணமாக, பண்டிகை கால வியாபாரம் பாதிப்பு.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது. வாலாஜா…

விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மணல்குவாரிகளை திறக்க கோரி ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம்…

விருத்தாசலம் பகுதியில் மாட்டுவண்டி மணல் குவாரி திறக்க வேண்டும், மூடப்பட்ட அனைத்து மணல் குவாரிகளையும் உடனடியாக மீண்டும் திறக்க வேண்டும், போலீசார் பறிமுதல் செய்த அனைத்து மாட்டு…

விருத்தாசலம் அருகே சேறும், சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம்.

விருத்தாசலம் அருகே எ.வடக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை பலத்த சேதமடைந்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால்…

சிதம்பரத்தில் த.மா.கா இளைஞரணி அறிமுகக் கூட்டம்.

சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது இதற்கு மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார் மாவட்ட துணை தலைவர் எஸ் கே…

ஸ்ரீமுஷ்ணம் அருகே விவசாயியை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே கூடலையாத்தூர் சின்ன தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் ரவிச்சந்திரன் (வயது 45) விவசாயி. இவரது மகன் தினேஷ் (22) நெல் அறுவடை எந்திர டிரைவர்.…

கடலூர் அருகே வீட்டுக்குள் நுழைய முயன்ற நல்ல பாம்பை, தீரத்துடன் எதிர்கொண்ட வளர்ப்பு நாய்

கடலூர் அருகே எஜமானியர் வீட்டுக்குள் நுழைய முயன்ற நல்ல பாம்பை, வளர்ப்பு நாய் ஒன்று தீரத்துடன் எதிர்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. சின்னகங்கணாங்குப்பத்தைச் சேர்ந்த பிரியா, தனது வீட்டில்…

கடலூர்: ஊராட்சி செயலாளர்கள் விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும் -கலெக்டர் பாலசுப்பிரமணியம்.

கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளவனார் கலைக்கல்லூரியில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் அனைத்து கிராம ஊராட்சி செயலாளர்களுக்கும் தரவு மேலாண்மை மற்றும் கிராம ஸ்வராஜ் மூலம் பிற…

கடலூரில் அதிகாரிகள் இல்லாமல் நடந்த மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் 30 நிமிடத்தில் முடிந்தது.

கடலூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று மன்ற வளாகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைவர், துணை தலைவர் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் வரத்தொடங்கினர். ஆனால்…

கடலூர்: முந்திரி தொழிலாளி கொலை வழக்கு: எம்.பி. ரமேஷின் நீதிமன்ற காவல் நவ.9 வரை நீட்டிப்பு..

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்கு பணியாற்றி வந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த…