Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் அருகே தம்பியைக் கொன்று நாடகமாடிய அக்கா கைது! தகாத உறவால் வந்த வினை!

கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்துள்ள கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி செல்வி என்பவருக்கு குமுதா என்ற பெண்ணும், இரண்டாவது மனைவி…

கடலூர் மாவட்டத்திற்கான 2022 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..

கடலூர் மாவட்டத்திற்கான 2022 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் 9…

கடலூர்: ரூ.200 கோடி செலவில் கடலூர்- விருத்தாசலம் சாலை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்ட பணிகள் அதிகாரி நேரில் ஆய்வு.

கடலூர்-விருத்தாசலம் சாலை தற்போது இருவழிச்சாலையாக உள்ளது. இந்த சாலை தற்போது 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் ரூ. 200 கோடி மதிப்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு…

கடலூர் மாவட்டத்தில் சரவெடி வெடிக்க தடை விதித்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகை வருகிற 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்து வருகின்றனர். ஆனால் தொடர் மழையால் நேற்று கூட்டம் குறைவாக இருந்தது.…

கடலூர்: வரலாறு காணாத விலை உயர்வு: குமராட்சியில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.108.64-க்கு விற்பனை

சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இது தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பெட்ரோல்,…

#Breaking | கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Breaking | கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர்: தீபாவளிக்கு 4 நாட்களே உள்ள நிலையில் வேப்பூரில் நடந்த ஆட்டுச்சந்தையில் 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை…

தீபாவளிக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூரில் களைகட்டிய வார சந்தை. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு…

கடலூர்: கெடிலம் ஆற்றில் கலக்கும் கழிவுநீர் – தூர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார்

கடலூர் மாவட்டத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதால், துர்நாற்றம் வீசுவதோடு நீர் முற்றிலும் மாசுபட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நெல்லிக்குப்பம் பகுதியிலிருந்து வரும் கழிவுநீர், தடுப்பணையில்…

கடலூர்: தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் நெகிழி குப்பைகளை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் நெகிழி குப்பைகளை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, அவரது தலைமையில்…

கடலூர்: வங்கி வாடிக்கையாளா்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.106.34 கோடி கடனுதவி…

கடலூரில் நடைபெற்ற வங்கி வாடிக்கையாளா்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.106.34 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கிகள் சாா்பில் கடலூரில் வாடிக்கையாளா் தொடா்பு முகாம்…