சிதம்பரம்:பொதுமக்களுக்கு இடையுறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 80-க்கும் மேற்ப்பட்ட மாடுகளை பிடித்தனர்!.
அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாமலை நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையுறாக சாலைகளில் சுற்றித்திரிந்த சுமார் 80-க்கும் மேற்ப்பட்ட மாடுகளை பேரூராட்சி ஊழியர்களைக் கொண்டு பிடித்து அண்ணாமலை…