வெள்ளக்காடானது இடைவிடாத கன மழையால் கடலூர் மாவட்டம்…சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்தது..
கடலுார்-வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக, கனமழை கொட்டி தீர்த்ததால், மாவட்டம் வெள்ளக்காடானது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரம் கனமழை…