Category: # கடலூர் மாவட்டம்

தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் கடும் பாதிப்பு:மணல் திட்டுகளாக மாறிய விளைநிலங்கள் நிர்கதியாக நிற்பதாக விவசாயிகள் கண்ணீர்.

தென்பெண்ணை ஆற்றில் கடந்த 19-ந் தேதி கடந்த 49 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதாவது வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர்…

விருத்தாசலத்தில் ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவின் உருவ பொம்மையை பா.ம.க.வினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் சூர்யா நடித்து சமீபத்தில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததாகவும், இழிவு படுத்தியதாகவும் இதனால் தமிழகத்தில் ஜாதி மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது…

கடலூர்: புரட்டிப்போட்ட தென்பெண்ணை ஆற்று வெள்ளம் கடலூர் மாவட்டத்தில் 100 கிராமங்கள் தண்ணீரில் மிதக்கிறது

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களின் வழியாக பயணித்து இறுதியாக…

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு எம்எல்ஏ ஆறுதல்.

கடலூர் மேற்கு மாவட்டம் புவனகிரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்மாபுரம் ஒன்றியம் சின்னக் கோட்டிமுனை கிராமத்தில் வெள்ளத்தின் காரணமாக மணிமுத்தாற்றில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த, விக்ரம்(வயது 17)…

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் நேரிட்ட வெள்ளப்பெருக்கு. காவல் துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் நேரிட்ட வெள்ள பெருக்கால் மணல் மூட்டைகளை அடுக்கி காவல் துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பெய்த கன…

கடலூரில் திறக்கப்பட்ட காரல் மார்க்ஸ் சிலை.

கடலூரில் காரல் மார்க்ஸ் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத்…

சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிகளுக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிகளுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம்…

கடலூர்: இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. அடைந்த தோல்வியே வேளாண் சட்டங்களை திரும்ப பெற காரணம் கடலூரில் கே.எஸ்.அழகிரி பேட்டி

கடலூர் தென்பெண்ணையாற்றில் நேற்று பெருக்கெடுத்து ஓடிய மழைவெள்ளத்தால் மாவட்டத்தில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர் நகர பகுதிகள் மற்றும் ஆற்றின் கரையோர கிராம பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதுபற்றி…

கெடிலம் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு பாலூர்- நடுவீரப்பட்டு பாலத்துக்கு மேல் சென்ற தண்ணீர் போக்குவரத்துக்கு தடை..

கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் நேற்று, நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் – நடுவீரப்பட்டு கெடிலம் ஆறு குறுக்கே உள்ள…

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில், கடலூர் எம்.பி. ரமேசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன்

சென்னை: முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான கடலூர் திமுக எம்.பி. ரமேஷூக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரும்…