Category: #அதிமுக

கள்ளக்குறிச்சி:அதிமுக எம்.எல்.ஏக்களின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும்…

விஷச்சாராய விவகாரம்: தமிழகம் முழுவதும் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100 -க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று…

அதிமுகவில் பழனிச்சாமிக்கும் எஸ்பி. வேலுமணிக்கும் இடையே மோதல் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் எஸ்பி வேலுமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை…

அ.தி.மு.க.வினரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார்!

அ.தி.மு.க.வினரின் செல்போன்களை தமிழக உளவுத்துறை ஒட்டுக் கேட்கபதாக தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது. செல்போன் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து தமிழக உளவுத்துறை ஐ.ஜி.செந்தில்வேலன் மீது…

அண்ணாமலை – திருமாவளவன் சீக்ரெட் டீலிங்.. அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி தடாலடி!

சென்னை: அண்ணாமலையுடன் ரகசிய கூட்டணி வைத்து திருமாவளவன் என்னை வேட்பாளராக அறிவிக்க விடாமல் தடுத்துள்ளார் என தடா பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.தமிழ்நாடு பாஜக பட்டியல் அணி…

”அதிமுகவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை” – பூவை ஜெகன் மூர்த்தி

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி கே.வி.குப்பம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக…

உறுதியானது அதிமுக – தேமுதிக கூட்டணி?.விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும் தகவல்

அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி உறுதியானதாகவும், நாளை மறுநாள் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல்…

பாராளுமன்ற தேர்தல்:அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்திக்கொண்டதாக தகவல்!

சென்னை: பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மூன்றாவது கட்ட…

“விருப்ப மனு அளித்தவர்களுக்கு மார்ச் 10, 11- ல் நேர்காணல்”- அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு வரும் மார்ச் 10, 11 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைமை…

அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம்: கிருஷ்ணசாமி பேட்டி!

அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக முடிந்துள்ளதாகவும், கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி விரைவில்…